Sunday, November 14, 2010

VINAY REJECTED 3 IDIOTS OFFER!!!!!!!!!!!!!!!

The grapevine is abuzz that Vinay Rai will play one of the three main characters in the Tamil remake of the Hindi blockbuster 3 Idiots. “It’s true that I was approached for Madhavan’s role,” reveals Vinay, “I saw the original in Hindi and loved every bit of the film. Moreover, I am a big fan of Shankar sir and working with him would be a dream come true for me. But when I analysed the role, I realised that it was not quite meaty. So, after couple of days, I got back to the production team and told them that I cannot take it up, ” clarifies Vinay. The actor is currently busy shooting for an untitled project opposite Sharmila Mandre, who is making her debut in Tamil with this film. “She is pretty and it’s great working with her. Madhesh is directing this commercial potboiler. It’s quite some time since I did a Tamil film and frankly speaking, I didn’t get many good scripts. This film has a lot of comedy and it was great fun working with seasoned comedians like Santhanam and Ganja Karuppu,” says Vinay, who is also busy with a Telugu project, Veela, opposite Nisha Aggarwal. “Nisha felt that I shared a great chemistry with Kajal in Modhi Vilayadu and that ’s the reason she would like to work with me. I am still teasing her saying that she should ask her entire family to act with me, ” he quips.

Saturday, November 13, 2010

விஜய், ஏஆர் ரகுமான், ஏ.எம்.ரத்னம் கூட்டணியில் புதிய படம்!

நீண்டஇடைவெளிக்குப் பின்பு படத்தயாரிப்பில் இறங்கவிருக்கிறார் ஏ.எம்.ரத்னம். இதற்கு நடிகர் விஜய் அவருக்கு ஒரு படம் நடித்துத்தர இசைந்ததே காரணம்.
விஜய் ஒப்புக் கொண்டதும் பல இயக்குநர்களைத் தேடி கடைசியில் விக்ரம்குமாரை வைத்து ஒரு கதை உருவாக்கி விட்டார்களாம். இதே இயக்குநர் முன்பு உருவாக்கிய கதையை விஜய் நிராகரித்துவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.
அதன்பின் வேறு கதையைத் தயார் செய்து விஜயை ஒப்புக்கொள்ள வைத்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானைக் கேட்டுக்கொண்டிருக்கிறாராம் ரத்னம்.
ஏற்கெனவே விக்ரம்குமார் விக்ரமை வைத்து இயக்கவிருந்த படத்துக்கு ரகுமான் இசையமைக்க ஒப்புக்கொண்டிருந்தார்.
அதனாலேயே இந்தப்படத்துக்கும் இசையமைக்க ஒப்புக்கொள்வார் என்று நம்பி அவரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
ஆனால் இவரை அவர் பதிலேதும் சொல்லவில்லையாம். ஆனாலும் ரத்னம் மிகுந்த நம்பிக்கையோடு நான் அவரை ஒப்பந்தம் செய்வேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம். 

Vijay's Interview to Kanyaka Magazine

Q:u had been following same pattern of dance,action and comedy.?


a:at times i too had dreamed of trying different roles,but my fans need to c me in tis type of roles,thier interest is also important for me.


Q:have u ever felt bored abt fans and u r busy schedule.


A:never,i'm dealing all these well


Q:money....glamour..these r changing people...esp. stars.wat is t imp. of these in life.
AEnhanced by Smiley Centralshaking his head)pls dont ask these sort of hard q to me,i dont knw t answers(jocking)


Q:one of u r fan told u give books to children.?


A:those r under Vidhya charitable trust.me n my sis wer good friends, and she died at an young age,and that had affected me a lot.still nw that pain is in my heart.i became inrovert after her death.


Q:tell me abt t movie.


Aat last 20 min of t film is really heart touching.hero is so innocent,good humor,actually Siddique sir is a master in slapstiq comedy.


Q:u had acted under Fazil also.


A:he had given me a hit too.


Q:had u watched malayalam films.


A:yes.i have watched films of Mammootty sir n Mohanlal sir.had seen them in a few functions,they had talked to me.those r moments that i could never forget.


Q:wat's u r advice to new comers to cinema.


A:who am i to give advice.they had to complete their basic education before coming to this field.


Q:any interests other than cinema,.


A:nothing.my carrier and hobby is cinema.


Q:u have crores of fans and u r fan of hum?


A:Amitab bachan.




"after t interview wen sid called him Vijay was like an obedient child.he is not showing t attitude of having crores of fan......he never goes to his caravan in small intervels....he won't make suggestions in direction....wen he faces camera he shows t interst and innocence of a newcomer......he wont get irritated if asked o repeat t take....

and he is the same before his fans too....he wont get away,if they try to touch him.....he never hesitate to give his beautiful amile to his fans..

LATEST ON THE TAMIL 3 IDIOTS


Shankar has been in the news for his next movie which is a remake of the Hindi movie 3 Idiots. There has been lots of speculation about the cast and crew for quite sometime now. The current update is that Vijay, Jiiva and Illeana have been confirmed to act in the movie. Now it is being said that Shankar and the crew will set the ball rolling of 3 Idiots from December 5, 2010.

It is also being rumoured that the team is planning to can shots in Dehradun, where the original version was shot. So it seems that it is indeed a remake…quite literally!

Ilayathalapathy & Asin in Lavasa!!!!!!!!!!

Ilayathalapathy Vijay and Asin are shooting a song in Lavasa near Pune for Siddique directed Kaavalan! Lavasa
is cradled in the heart of mystic Sahyadri mountain range and looks 
like New Zealand with all its greenery and misty conditions. ...Envisioned
as a complete Hill Station offering a balanced life in harmony with
nature, Lavasa is an aspirational destination for lifestyle seekers. Kaavalan is the first Tamil film to be shot in this upmarket and exotic hill station.

A soft romantic song tuned by the 'king of melodies' Vidyasagar was picturised on the lead pair by choreographer Dinesh. As
Vijay and Asin are superb dancers, the whole song was canned in less
than three days, and is going to be sure fire chartbuster.

மெலடி கிங் மூட் அவுட் விஜய்யின் ஐடியா வாக் அவுட்!

மெலடி கிங் வித்யாசாகர் கொஞ்ச நாட்களாக மூட் அப்செட்! அவர் மாய்ந்து மாய்ந்து போட்ட ஒரு ட்யூன் படமாக்கப்படுமா என்பது தெரியாமல் போனதால்தான் இந்த வாட்டம்.

விஜய் நடிக்கும் காவலன் படத்திற்கு வித்யாசாகர்தான் இசை. பொதுவாக விஜய்யுடன் Vidyasagarஇணைகிற இசையமைப்பாளர்கள் மெலடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, குத்து பாட்டு மீதுதான் குறி வைப்பார்கள். அப்போதுதான் விஜய்யும் திருப்தியடைவார். ஆனால் வித்தியாசாகர் போட்டிருக்கும் ஒரு ட்யூன் ரொம்ப ரொம்ப அற்புதம் என்று வியந்து புகழ்ந்தாராம் படத்தின் இயக்குனர் சித்திக்.

க்ளைமாக்சுக்கு ஒரு ரீல் முன்னதாக இந்த மெலடியை புகுத்த திட்டம் வைத்திருந்தார் சித்திக். ஆனால் தனது ரசிகர்களின் எண்ண ஓட்டத்தை நன்றாக அறிந்து வைத்திருக்கும் விஜய், இந்த இடத்துல மெலடி வந்தா எல்லாரும் தம்மடிக்க போயிருவாங்க. அதனால் அதை குத்துப்பாட்டா மாத்துங்க என்றாராம். அந்த இடத்தில் குத்துப்பாட்டு வைக்க சித்திக்குக்கு விருப்பம் இல்லை. அதனால் இதுவே இருக்கட்டும் என்றாராம். கடைசியில் தெப்பக் குளத்துல தீப்பெட்டி விழுந்த மாதிரி நமநமத்து போச்சு இரண்டு பேர் ஐடியாவும்.

'அந்த சீன்ல பாட்டே வேணாம். விட்ருங்க' என்று பிரச்சனையை முடித்து வைத்தாராம் எடிட்டர்!

Thursday, November 11, 2010

SHANKAR’S 3 IDIOTS ON THE ROLL

Shankar’s first remake film 3 Idiots will start rolling from December 5th, 2010. The shooting of this film will begin in Delhi but the exact location is kept under wraps for now. Vijay and Jiiva have been confirmed for the two main roles in this remake.
So what about the third role? There was rumor that Srikanth is under consideration and this has now turned out to be true. Competing with Srikanth for the role is Vinay. It is said that either Srikanth or Vinay may be signed up for the third role.

Director Shankar Talks About 3 Idiots Remake

http://www.youtube.com/watch?v=HKoQoYpT2gg

KAVALAN LATEST UPDATE

The lates update regarding Ilayathalapathy Vijay's KAVALAN is that, Vijay is right now busy dubbing his voice for the movie and expectations are soaring higher day by day as the release date is getting closer and the movie is all set to be released in December. The movie is almost completed with just one song remaining which would be shot in some exotic foreign locales. Confusions are rounding up,regarding the day when the audio of the movie would be launched. But news regarding the audio is still kept under wraps and nothing is confirmed officially as of now, except that the audio is all confirmed to be released anytime next week. 

Since this news came, all fans have started to throng their nearby audio shops inquiring about the exact release date. Vidya Sagar has composed the music and since being a love story, all songs are expected to be melodies and peppy numbers which would attract the youth. 


Lets keep our fingers crossed and enjoy our Kaavalan songs soon.

Wednesday, November 10, 2010

Kavalan – Vijay’s Big International.Release!

‘Kavalan’, a much awaited film of the year is in its finishing stages. After his last few films which did not perform too well at the box office, Vijay’s 51st film is expected to be the next Big Blockbuster for the Ilaya Thalapathi. Amidst rumours and other controversies Tantra Films has purchased the worldwide rights of the film at a whopping price which has heightened the expectations further.
Tantra Films, the successful producers of ‘Chennai 600028’ and soon-to-be released ‘Pickles’, has been approached by numerous distributors and regular Tamil film buyers worldwide. Tantra Films has indicated its desire to create long term partnerships with International Indian distributors and buyers in the now booming Tamil FMS market.
A spokesperson from Tantra Films has asserted that Tantra Films believes that prominent distributors of the Indian Diaspora community worldwide will forge new partnerships and celebrate the success of ‘Kavalan’ together!
Slated to be released in December 2010, ‘Kavalan’ is anticipated to be the blockbuster of the year.

Ileana meets Shankar!

Shankar is all set to start his Raju Hirani's 3 Idiots remake in Tamil and Telugu.

The film has Vijay in Tamil and Mahesh Babu in Telugu doing Aamir Khan's role, while Ileana will be doing Kareena's role in both the versions.

The shoot of the bi-lingual will start in Chennai from December 6.

The trouble is Shankar is running around in circles looking for actors to play the other "two idiots". He has more or less firmed up on Jiiva, who will do the role done by Madhavan in the original.

Sathyaraj has been signed up to play the role done by Bomman Irani in the original.

For Sharman Joshy's character he first approached Siddharth, who refused to do it. The grapevine has it that Shankar and Siddharth are not best of friends after Boys fiasco.

The director later approached Arya, who excused himself saying he has no dates. Now the latest we hear is that Srikanth is the frontrunner as Shankar rejected Ganesh Venkatram and Nakul who were in the race.

Meanwhile last Tuesday, Ileana flew down to Chennai to meet up with Shankar. She is being paid Rs 1.50 Crore to do both the versions, by the producers Gemini Film Circuit. Shankar explained to her in detail her role and how crucial she is to the film.

Ileana is said to have been very impressed by the director's narration and the way her character is etched.

Tuesday, November 9, 2010

Kavalan rights sold out for unexpected price!

Vijay's Kavalan distribution rights have been sold bot in the Indian and overseas markets. Earlier reports stated Tantra Films has acquired the overseas distribution rights of Kavalan. Vijay's Kavalan was expected to be bought for a lesser prices than usual due to the average performance of his previous films. 


But, Tantra Films have bought the distribution rights for a higher price. Following the overseas market, the domestic rights were also sold at a higher price too. Speaking about the movie Vijay said “It will have action, romance and humour at right mix. I admire director Siddique, who has a firm grip on the story. It is not a raw action film as the title would suggest. Like my past movies, there would be romance in it. Asin has done her best. Vadivelu will bring the roof down with laughter”.

Kavalan hasn't fallen for any negative criticism until now.  Asin - Vijay combo, Vijay – Siddique combo, Vadivelu and the awareness of Bodyguard's success in Malayalam are considered to be the positive points for Kavalan.We wishes Ilayathalapathy Vijay for the success of Kavalan.

Monday, November 8, 2010

Ilayathalapathy Vijay says that Kaavalan will steal your heart

Vijay who is known for his love stories on screen is back with Siddique’s Kaavalan, a remake of the Malayalam blockbuster hit Bodyguard. It’s been a while since we saw Vijay in movies like Kadhalukku Mariyathai, Kushi, Thullatha Manamum Thullum and Priyamanavale. After Ghilli proved to be successful at the box office, Vijay decided to do more action oriented roles. But his recent releases such as Kuruvi, Vettaikaaran and Sura didn’t generate the collections they were expected to. It is true to an extent that Suriya and Jayam Ravi have taken a large share of the family audience. This is because both Vijay and Ajith concentrated more on satisfying their fans rather than the general audience by playing characters labeled as ‘mass heroes’.
With Kaavalan, Vijay is confident that he will once more be the numero uno as far as box office collections are concerned. Kaavalan is a movie which Vijay was supposed to do long time back, but he had to keep postponing it. But, thanks to director Siddique it has happened now. The movie has all the ingredients that are required for a family entertainer including an excellent screenplay, foot-tapping songs by Vidyasagar and amazing performances by Vijay and Asin that will steal your heart!
Kaavalan will re-create the comedy magic of Vijay and Vadivelu that we saw in Friends. The comedy will be a roller-coaster fun filled ride for the audience and will tickle their bones!
Produced by Ramesh Babu, the movie will be released by director Shakthi Chidambaram’s Cinema Paradise. The movie which was slated for a Deepavali release, will now hit the screens in December. The audio launch is scheduled for mid of November.

Saturday, November 6, 2010

Ileana bags Rs. 1.5 crores for 3 Idiots remake

For the first time in her career, South India's slim beauty Ileana bagged a whopping Rs. 1.5 crores as total remuneration for the heroine's role in the Tamil and Telugu remakes of Bollywood blockbuster 3 Idiots.

...The Telugu remake will have Prince Mahesh Babu in the lead, while Tamil remake stars Vijay. The first song of this Shankar directed flick was recently composed by music composer Harris Jayaraj.

After Anniyan (2005), this is the second time Harris Jayaraj is working with Shankar and this is the first time Shankar is attempting a remake exercise. Manoj Paramahamsa of Vinnaithaandi Varuvaaya fame will handle the camera.

Friday, November 5, 2010

விஜயின் பதிலடி அதி வேகம்

சாரு அடித்த அதே பல்டிதான். இது வேலை வெட்டியற்ற ஒரு விஜய் ரசிகன், விஜயைப் பற்றி எழுதிய பதிவு. விஜயைப் பற்றி பெருமையாகத்தான் எழுதி இருப்பான். எனவே இந்த 5 நிமிடத்தை வீணாக்கிவிட்டேன் என்று பின்னூட்டம் இடும் கனவான்கள் உடனே மாற்று பெட்ரோல் கண்டுபிடிக்கும் பணிக்கே திரும்பிவிடுங்கள். கிம் கி டுக்கின் ரசனை வாரிசுகள், டொரண்ட் டவுன்லோடி பிட்டு பிட்டாக உலகப்படத்தை ரசிக்கும் அறிவு ஜீவிக்கள், அறிவு மணிரத்னங்கள் எல்லோருக்கும் நான் சொல்ல ஏதுமில்லை. வழக்கம் போல சத்தம் போடாமல் படித்துவிட்டு நாமதான் உலகிலே பெஸ்ட் என்ற நினைப்போடு எஸ் ஆகிவிடுங்கள். போட்டி நடிகர்களின் ரசிகர்கள் அமைதியாக படிக்க முடியும் என்றால் தொடருங்கள். எதுக்குடா இந்த வேலை என்று பலமுறை நண்பர்கள் சொல்வதுண்டு. நினைத்ததை எழுத முடியாத பிளாக் என்ன வெங்காயத்துக்கு? சரி.பதிவுக்கு போலாம் வாங்க..
இந்தப் பதிவு எழுத காரணமாகிய செய்தியை முதலில் சொல்லி விடுகிறேன். விஜயின் கடைசி 6 படங்கள் மாபெரும் தோல்வியாம். படமெடுத்தவர்கள், திரையிட்டவர்கள் என அனைவரும் நூடுல்ஸ் ஆகிவிட்டார்களாம். இனி விளம்பரப்படங்களில் நடித்துதான் அவர் காலத்தை ஓட்ட வேண்டுமாம்.நேரிடையாகவும், மறைமுகமாகவும் என்னிடம் இதையெல்லாம் கேட்டவர்கள், சொன்னவர்கள் ஏராளம். அவர்களுக்கு இதோ என் பதில்
1) பாடிகார்ட் என்ற மலையாளப் படத்தின் ரீமேக்கான காவலன், கேரளாவில் வழக்கமான விஜய் பட விலைக்கே விற்றிருக்கிறதாம்.
2) காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமை இதுவரை விற்ற விஜய் பட விலையை விட அதிக விலைக்கு பெறப்பட்டிருக்கிறதாம்.
3) தமிழக வெளியீட்டு உரிமை சுறா பட விலைக்கே விற்கப்பட்டிருக்கிறது.
வெற்றிப் படங்கள் தரும் வரைதான் விஜய்க்கு மவுசு என்றவர்களுக்கு இன்னொரு செய்தி காத்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் தமிழக வாரப்பத்திரிக்கைகளின் அட்டையை அதிக முறை அலங்கரித்த நடிகர் யார் எனத் தெரியுமா? விஜய்.
என்ன கொடுமை சார் இது? வெற்றி பெற்றவர்களுக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் விஜய்க்கா? பூமி தாங்குமா? அதற்கு ஏதாவது ஆகி விடும் முன்பு இன்னொரு செய்தியையும் சொல்லி விடுகிறேன். பொதுவாக யார் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களைத்தான் விளம்பரம் செய்ய அணுகுவார்கள். சச்சினை விட தோனி அதிகம் சம்பாதிக்க இதுவே காரணம் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் தொடர்ந்து 6 படங்கள் மகா ஃப்ளாப். குறுஞ்செய்திகளில் தமிழக சர்தார்ஜி அளவுக்கு நக்கல். இவ்வளவு பிரச்சினையில் இருக்கும் ஒரு மொக்கை நடிகரை தங்கள் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக ஆக்க யாராவது நினைப்பார்களா? முன் வந்தது ஜோஸ் ஆலுக்காஸ். அதற்காக விஜய்க்கு தரப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? காதை மூடிக் கொள்ளுங்கள். ** கோடி. விஜய் பிராண்ட் அம்பாசடர் அல்ல. கிராண்ட் அம்பாசிடர் என்பது இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
என்ன சொல்லி என்னப்பா பிரயோஜனம்? படமெல்லாம் மொக்கையாத்தானே இருக்கு என்று சொல்கிறீர்களா? விஜயின் பயணத்தை சற்றே திரும்பி பாருங்கள். 1999ஆண்டில் துள்ளாத மனமும் துள்ளும் என்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா, கண்ணுக்குள் நிலவு என தொடர் தோல்விகள். அவ்வளவுதான் விஜய். என்றார்கள். அப்போதுதான் அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற இசை+ இயக்குனர் வேல்யூ மிக்க படங்களோடு வந்தது குஷி. அதன் பின் என்ன நடந்தது என சொல்லவும் வேண்டுமா?
.அதே போல் 2003ல் பகவதி, வசீகரா, புதிய கீதை என ஹாட்ரிக் தோல்விகள். விஜய்க்கு 5வது ரேங்காவது கொடுங்கப்பா என்று வள்ளல்கள் வியாக்கியானம் பேசின நேரம். ஒரு பக்கம் சூர்யா+விக்ரம்+பாலா என பெரும்படை. இன்னொரு பக்கம் வில்லன் என்ற ஹிட்டோடு தல கெத்தா நிற்கிறார். புத்தியே இல்லாமல் புதுமுக இயக்குனரை நம்பி திருமலை என்று வந்தார் விஜய். மொட்டை கன்ஃபார்ம்டு என்று ஆரூடம் சொன்னார்கள். அதில் புகழ் பெற்ற ஒரு வசனம்
“இதுவரைக்கும் ஜெயிச்சது முக்கியம் இல்ல மச்சி. இந்த ஆட்டமே வேற”
விஜயின் அப்போதைய சினிமா பயணத்திற்கு ஏற்றது போல் அமைந்தன ஒவ்வொரு வசனமும்.
“பொதுவா யார் பிரச்சினைக்கு போக மாட்டேன். ஆனா ஆட்டம் போட்டி பந்தயம்னு வந்துட்டா சொல்லி அடிப்பேன் சும்மா கில்லி மாதிரி. ஒன்ஸ் பிக்கப் ஆனா ஆனதுதான். போய்க்கிட்டே இருப்பேன்”
சொன்னதை செய்தார் விஜய். திருமலை வெற்றியை தொடர்ந்து கில்லி என்ற பிளாக்பஸ்டர். இன்றுவரை கமர்ஷியல் படங்களுக்கு இலக்கணமாக திகழும் படம்.
இப்போது விஜய்க்கு அப்படியொரு இக்கட்டான நிலை. சொல்லப்போனால் இன்னும் மோசம். காவலன் என்று சொன்னதும் விஜய் திருந்தி விட்டார் என்றார்கள். அதே சூட்டில் வேலாயுதம் பூஜைப் போடப்படுகிறது. ”வேலா வேலா வேலா வேலாயுதம்.. நீ ஒத்த வார்த்தை சொன்னா போதும் நூறாயுதம்” என்று அறிமுகப்பாடல் எழுதுகிறார்கள். என்ன செய்யப்போகிறார் விஜய்? ஷங்கரோடு 3 இடியட்ஸ் என்கிறார்கள். இல்லை இல்லை. ஷங்கர் விஜய்க்காகவே புதுசா கதை எழுதுகிறார் என்றும் சொல்கிறார்கள். களவாணி இயக்குனர், விக்ரம்.கே.குமார் எல்லாம் ஸ்க்ரிப்ட்டோடு காத்திருக்கிறார்கள் என்ற செய்திகளும் வருகிறது. சீமான் வெளியே வந்ததும் பகலவன் என்கிறார்கள். பிடிக்கிறதோ இல்லையோ, பெரும்பான்மையான சினிமா ரசிகர்கள் பேசும் விஷயம் இன்று இதுதான். எல்லாமே செய்திகள்தானே? எதுதான் உண்மை?
இந்த வாரம் விகடனில் அமீரின் பேட்டி. பருத்தி வீரன் தந்த படைப்பாளி சொல்கிறார் “விஜய்க்குள்ளே அவார்டுகளை அள்ளிக் குவிக்கும் கலைஞனும் இருக்கிறார். அதற்கான உழைப்பும் இருக்கிறது. இனி எங்கேயோ போய்விடுவார் விஜய். கண்ணபிரான் ஒன்றாக செய்யப் போகிறோம்”. ஷங்கரின் படமும் உறுதியாகிவிட்டது. ஒவ்வொரு முறை தோற்கும் போதெல்லாம் இன்னும் வேகமாக வெற்றிகளை குவிப்பது விஜயின் ஸ்டைல். இந்த முறை அடி அதிகம். வெறியும் அதிகமாகத்தானே இருக்கும்? இனிமேல் தான் இருக்கு ஆட்டம்.. இன்னுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று வாய்பிளக்கும் கணக்கு புலிகள் உங்கள் வீட்டிலோ, அருகிலோ இருக்கும் குழந்தையை போய் கேளுங்கள். ஜோஸ் ஆலுக்காஸை போய் கேளுங்கள். இல்லை காவலன் வரும் வரை காத்திருந்து முதல் நாள் தியேட்டர் பக்கம் போய் பாருங்கள்.
2004களில் கில்லி என்று பைக்குகளின் பின்னாலும், ஆட்டோக்களின் பின்னாலும் எழுதிக் கொண்டு திரிந்தார்களே! அதை விட அதிகமானோர் விரைவில் கெத்தா சொல்வார்கள் 



“தளபதிடா”

இளைய தளபதி விஜயுடன் ஒரு சிறப்பு நேர்காணல் - தீபாவளி ஷ்பெஷல்!!

விஜய் இப்போதெல்லாம் கொஞ்சம் அதிகமாக பேசக் கற்றுக்கொண்டிருகிறார். விஜயைப் பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ரஜினிக்குப் பிறகு 80 ஆயிரம் ரசிகர் மன்றங்கள் கொண்ட ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார்.
ஈழபோர் உச்சத்தில் இருந்த போது தமிழகம் முழுவதும் தனது ரசிகர்களுடன் போரை நிறுத்தும்படி உண்ணாவிரதம் இருந்தார்.
விஜயின் தோல்விப்படங்கள் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாக விநியோகஸ்தர்கள் கொடி பிடித்தாலும் தனக்கு சரியான கணக்கை காட்டினால் நஷ்டத்தை ஈடுகட்டத் தயார் என்று சொன்னவர் விஜய்.
அப்பா எஸ்.ஏ.சியின் வழிகாட்டுதலுடன் அரசியலுக்கு அடித்தளம் இட்டு வரும் விஜயிடம் கேட்க ஏராளமான கேள்விகள் இருந்தாலும், எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி சர்ச்சையைக் கிளப்பவோ அல்லது சர்ச்சையில் மாட்டிக்கொள்ளவோ விரும்பவில்லை
விஜய்… தீபாவளி சிறப்பு சந்திப்பாக காவலன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்த விஜய்,அளித்த சிறப்பு நேர்காணல் இது…

  • வலைதளங்களை பார்ப்பதுண்டா? அவை இன்று முக்கிய மீடியாவாக வளர்ந்திருப்பது தெரியுமா?
கண்ணை முடிகிச்சுன்னா உலகம் இருண்டு போச்சுன்னு பூனை நினக்கும்ன்னு பெரியவங்க பழமொழி சொல்லுவாங்க. அந்த மாதிரி கண் மூடித்தனமா நான் தூங்கிட்டு இல்ல. என்னைப் பத்தி வெப் சைட்ல வர்ற எல்லா செய்திகளையும் என்னொட பிஆர்ஓ எனக்கு லிங் அனுப்புவார்.
வெப்சைட் போய் ரெகுலரா எதையும் பார்க்கிறதில்ல. போர் நடந்தப்போ அப்பப்போ சில சைட்டுகளை ஓப்பன் பண்ணி பார்ப்பேன். அப்படிப் பார்த்துட்டு பலநாள் சாப்பிடப் பிடிக்காம, தூக்கமும் வராம கஷ்டப்படிருக்கேன். இந்த விஷயத்தை இப்போதான் முதல் தடவையா சொல்றேன். இப்போல்லாம் அந்த சைட்டுகளைப் பார்க்கிறதில்ல. அப்பா சொல்லி சொல்லி இப்போ ரெகுலரா நீயூஸ்பேப்பர் படிக்கிறேன். ப்ரியா இருந்தா கட்டாயம் டிவி நியூஸ் பார்ப்பேன்.  
  • ஆனா இலங்கயில இலங்கை பத்தி இவ்வளவு பேசுற நீங்க அசினை இந்தப் படத்துல இருந்து தூக்கியிருக்கலாமே?
இந்தக் கேள்வி வேண்டாமே ..ப்ளீஸ்! ஏன் சொல்றேன்னா.. இதுக்கு என்ன பதில் சொன்னாலும் அது சப்பக்கட்டுற மாதிரி ஆயிடும். நானும் அசினும் இதுக்கு முன்னாடி சேர்ந்து நடிச்ச சிவகாசி, போக்கிரி இரண்டுக்குமே பெரிய வெற்றி கிடைச்சது. இந்த முறையும் அப்படியொரு ட்ரீட் கொடுக்கனும்ன்னுதான் அசினைக் கேட்டோம்.

இது ரெடிக்கு அப்புறம் அவர் செஞ்சது பத்தி நான் பேச விரும்பல. ஆனா தனிப்பட்ட முறையில என்னோட வருத்தத்தை அசினுக்கு சொன்னேன். என்ன சார் நீங்களும் இப்படிப் பேசுறீங்கன்னு சொன்னாங்க. அசின்ஒத்துகிட்ட படம். நல்ல திறமைசாலியான ஆர்டிஸ்ட். ஆனா பாட் பட்டுண்னு யோசிக்காம சில விஷயங்களை பண்ணிடுவாங்க. இலங்கை போனதும் அப்படி எமோஷனல் ஆகித்தான் பண்ணியிருக்கனும்.

அங்கே எவ்ளோ பேர் விதவை ஆகியிருக்காங்க. எவ்வோ பேர் காணாம போயிருக்காங்க… எவ்வளவு உயிரிழப்புன்னு சொன்னேன். இதெல்லாம் எதும் தெரியாது சார் சாரின்றாங்க. இதோ காவலன் சூட்டிங் போர இடத்துல எல்லாம் புரட்டஸ்ட் பன்றாங்க. அவங்களுக்கு உரைக்கட்டும்ன்னு நான் கண்டுகிறது இல்ல. அசினைப் பத்தி இதுக்கு மேல பேசினா அது அநாவசியம் ஆயிடும். நீங்க காவலைனைப் பத்தி கேளுங்க.
  • சீமான் இயக்கத்துல நடிக்கிறது மூலமா நீங்க உலகத்தமிழர்கள் உங்க மேல வெச்சிருக்க கோபத்தை சமாதனப்படுத்தப் போறீங்கண்ணு எழுத ஆரம்பிச்சுருக்காங்களே?
நீங்களே சொல்லீட்டிங்க எழுதறாங்கண்ணு இதுக்கு நான் பதில் சொல்லனுமா? சீமான் சார் எனக்கு ஒரு கதை சொன்னாங்க. ரொம்ப பிடிச்சிருந்தது. இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும். உலகத்தமிழ் மக்கள் என் மேல கோபமா இருக்காங்கண்ணு சொல்றத நான் ஏத்துகமாட்டேன். நான் தவறு செஞ்சாதானே அவங்க என் மேல கோபப்பட முடியும். நான் எந்த தப்பும் பண்ணல.

என்னோட மனச்சாட்சிக்கு மட்டும்தான் நான் கேர் பண்ணுவேன். விதண்டாவாதம் பேசறவங்க கூட பேசுறதே நமக்கு டைம் வேஷ்ட். இந்த மாதிரி கேட்டு நீங்களும் ஏண் டயத்தை லூஸ் பண்றீங்க?• 

3 இடியட்ஸ் ரீமேக் இருக்க இல்லையா? அதுல நீங்க இருக்கீங்களா இல்லையா?

விடமாட்டீங்களே…! அக்சுவலி ஷங்கர் டைரக்‌ஷன்ல முதல்வன் படத்துலயே நான் பண்ணியிருக்கனும். அப்போ முடியாம போச்சு. இந்தமுறை கிட்டதிட்ட உறுதியான மாதிரிதான். இதை முறைப்படி ஷங்கர் சாரும், கம்பெனியும் கட்டாயமா கூப்பிட்டு சொல்லுவாங்க. அதுக்கு முன்னாடி நான் அதிகமா பேசினா அது அதிக பிரசங்கித்தனம். நானும் உங்கள மாதிரிதான் இது சரியா வரும்ன்னு நம்பிகிட்டு இருக்கேன்.

கொஞ்சம் பொறுங்க!

•சித்திக்-விஜய் கூட்டணி மறுபடியும் எப்படி செட்டாச்சு?


லக்குன்னுதான் சொல்லனும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே சித்திக் சார் இந்தக்கதையைச் சொன்னார். ரொம்ப பிடிச்சிருந்தது. ஒரு க்யூட் லவ் ஸ்டோரி. இதுல ஹீரோவோட இன்னோசெண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சது. அதுவுமில்லாம ஆக்‌ஷன் காமெடியில சித்திக் சாரை அடிச்சுக்க முடியாது. ஃப்ரெண்ட்ஸ் படத்துல வந்த காமெடி இன்னைக்குமெப்படி எவர்கீரினா இருக்கோ அதேமாதிரி ஆக்‌ஷன் காமடி இதுலயும் அருமையா வந்திருக்கு.

• இதுல உங்க கேரக்டருக்கு வழக்கமான பில்ட்- அப்போ, பஞ்ச் டலாக்கோ கிடையாதாமே?


ஒட்டு மொத்தமா அப்படி சொல்லிட முடியாது. ஆனா கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறபடம். இதுல நான் பூமிநாதனா தெரிஞ்சா அதுதான் இந்தப் படத்துக்கு பெரிய பூஸ்ட்.இதுல என்னை விஜயா பார்த்துடக் கூடாதுண்ணு சித்திக் சார் ரொம்ப எபோர்ட் எடுத்துருக்கார். அதேநேரம் என்னோட ரசிகளையும் ஏமாத்தக் கூடாதுன்னு அதுக்கும் டைரக்டர் சின்சியரா ஒர்க் பண்ணியிருக்கார். பெரிய ஹிட்டா இர்ருக்குன்னு நம்புறேன். டிசம்பர் 26 பார்த்துட்டு சொல்லுங்க.

• இத்தனை பெரிய ஹீரோவா இருந்துகிட்டு குடும்பத்துக்கு உங்களால நேரம் செலவழிக்க முடியுதா?

உங்கள் குழந்தைகளை கொஞ்ச உங்களுக்கு நேரமிருக்க.? என்னோட திவ்யாவக் கொஞ்சுரதுக்காகவே 6 மணிக்கு மேல நான் நடிக்கிரதில்ல. அவங்கள மேய்க்கிறது, படிக்க வைக்கிறது எல்லாமே என்னோட ஒய்ப் டிபார்ட்மெண்ட். அதை அவங்க மட்டும்தான் ஃபர்பெக்டா செய்ய முடியும். நான் பாசத்துல வீக். டாட்டர் யூகேஜி படிக்கிறா. கம்ப்யூட்டர் கேம்ஸ்ல இறங்கிட்டா அவளுக்கு சாப்பாடே வேண்டாம். சங்ஜய்க்கு கிரிகெட்தான் சாப்பாடு. இப்போ அவருக்கு டான்ஸ்ல ஆர்வம் குறைஞ்சு போச்சு. அவங்கள் விருப்பங்கள்ல நான் தலயிடுறதில்ல.•

அடுத்த படம்? வேலாயுதம். ஜெயம்ராஜாவுக்கும் எனக்கும் ஒத்துப்போன விஷயம் அவர் காட்டுற ஈடுபாடு… ஒரு நேரத்துல ஒரு வேலைதான் செய்யனுன்னு நான் நினைக்கிற மாதிரியே அவரும் நினைகிறார். கதையில சின்ன விக் ஏரியா இருந்தாலும் அதை ஸ்ட்ராங் ஆக்குற வரைக்கும் விடமாட்டார். வேலாயுதமும் பெரிய வெற்றிய இருக்கும்… !

Thursday, November 4, 2010

Sathyaraj confirms '3 Idiots' remake

Sathyaraj has confirmed that he would play the crucial professor role in the Tamil remake of '3 Idiots', which was beautifully enacted by Boman Irani in the Hindi original.

"Yes, I am thrilled about working with Shankar. Though I denied the villain role he offered me in Sivaji, he was great enough to approach me for this meaty role in the 3 Idiots remake," the veteran actor has said.

"Many say I am playing Ileana's father in the film," he said and added: "But they fail to understand the weightage of the role. After a long gap, I have got such a wonderful opportunity, thanks to Shankar."

On why he denied 'Sivaji' offer, Sathyaraj said, "I acted with Rajinikanth in Mr Bharath because I had equal footage. But the villain role in Sivajji did not have much scope for me. So I took a firm decision said no."

VIJAY’S UNUSUAL DONATION

Vijay has gifted 108 milking cows with calves to deserving people including farmers, widows and destitute women. The event took place in Udumalpet, where the actor distributed the cows, and said that it would be available for the beneficiaries right from Diwali. Each of the cow cost about 25,000 to 30,000 rupees and an entire team worked hard to procure these 108 cows.

At the function, Vijay was compared to the legendary King Raja Raja Cholan who was known for distributing cows to his subjects to ensure their welfare. Udumalpet Municipality Chairman said during this function that Vijay had done something that even politicians have not done.

The cow donation event was organized by Vijay Narpani Mandram with the help of Velayudham’s producer Aascar Ravichandran and Suresh.

Wednesday, November 3, 2010

Soon, filmstars will have their own T20 league

Salman Khan versus Surya, Nagarjuna against Sudeep… Not box office clashes, T20 cricket matches. Starting January 8, 2011, the stars will pull crowds to cricket grounds. And there sure will be bouncers, beamers (unintended ones for sure), half-volleys, wides, no-balls and sixers galore in the fully filmy version of Twenty20 cricket.



Actors from Bollywood, Tollywood (Telugu), Kollywood (Tamil) and Sandalwood (Kannada) have confirmed their participation in the Celebrity Cricket League (CCL) through their respective film artistes’ associations. Sources said Salman Khan will lead the Bollywood team, while either Chiranjeevi or Nagarjuna will lead the Telugu all-stars. Vijay and Sudeep will lead the Tamil and Kannada outfits respectively. But the biggest crowd-puller of them will be Rajinikanth, whose latest Enthiran aka Robot has smashed all box office records. The Malayalam actors’ association is likely to take its decision within the next two days.

The idea of CCL cropped from the friendly matches Telugu filmstars play every year. Since 2009, the matches have turned out to be great crowd-pullers and money-spinners, with top stars like Chiranjeevi, Balakrishna, Venkatesh and Nagarjuna leading the teams. Their TRP on live TV has almost rivalled that of the IPL.


Sudeep
It led to two Hyderabad-based companies, Rhythms and Sprint Telefilms, who have been organising cricket tournaments featuring Telugu actors since 2005, deciding to replicate the same on the T-20 format on a bigger scale.

Rhythms is owned by a close relative of a top Telugu actor, who himself is not involved in the money matters, sources said.
Initially, the tournament was designed for stars from the southern filmdoms. But a Mumbai-based production company showed interest and wanted to rope in Bollywood. A top star “who could not compete with a Shah Rukh Khan in the IPL arena” also showed interest, and a dialogue was initiated with the Hindi film artistes’ association. Sources said that the ratio of ownership between the three companies that came together to form the CCL Limited had been kept under wraps.

The two-week tournament will be spread over four cities — Mumbai, Bangalore, Hyderabad and Chennai. The bidding for franchises will start on November 10. Sources said that Tamil star Surya wants to own the Kollywood team even as his arch-rival Vijay will lead it.
City may host final
The venues for the semi-finals and the January 23 final have not yet been decided. Bangalore has been confirmed to host two matches — one between Telugu and Kannada teams and the other between Bollywood and Sandalwood. Owing to its cosmopolitan nature, it is likely to get either of the matches between Hindi Vs Tamil and Telugu Vs Malayalam. Hyderabad, Chennai and Mumbai will host two league matches each.

Sources said that either Mumbai or Bangalore will host the semi-finals and the final. “Bangalore has a cosmopolitan nature and will draw crowds for stars of any language, while Mumbai has a huge crowd capacity. It will be one of these two cities,” a source said.

Money matters
Salman Khan
The bidding for the title sponsorship is under way. Sources said major firms like Hindustan Unilever (HUL) and ITC are in contention. The CCL Limited will make an upfront payment to each of the participating artistes’ association.

On Monday evening, the Kannada Cine Artistes’ Association (KCAA) met and confirmed its participation. Association president Ambareesh told Bangalore Mirror, “A meeting was held with all the Kannada actors, and we have decided to participate. Sudeep will lead our team, and we are looking forward to play.”

The KCAA will get Rs 1 crore, of which Rs 65 lakh will be used for constructing the association building, and the remaining Rs 35 lakh to the actors playing for the team. Sudeep said, “We will soon decide on the team’s composition. We need to get ready for the game.”

While the Kannada and Malayalam associations will get Rs 1 crore each, the others will bag Rs 1.5 crore each. The difference is because matches involving the three other teams are expected to garner much higher revenues. “This issue has been clarified with the respective associations,” CCL sources said.

Brand ambassadors
Each side will name a 15-member squad. It is mandatory that five top actors will be there in the Playing XI. Each association will appoint two top actresses as brand ambassadors, who will have to be at the venue to watch their team play.

Rajinikanth will be the promoter of the Kollywood team. He will not play, but has confirmed to watch the matches in Bangalore and Mumbai to attract crowds.

The Tollywood team is likely to be led by Nagarjuna, who is a good cricketer. But with Chiranjeevi making a strong comeback into films, he too could be in the running. Top producers Allu Aravind, Dil Raju and KL Narayan are in the fray for owning the Telugu franchise. The successful bidder will own the team for 10 years, paying an incremental 10 per cent fee every year.

ENDHIRAN MAKES KAAVALAN BIGGER !

 Endhiran was aggressively
marketed by its producer Sun
Pictures and it reaped the
benefits in the form of profits.
This Rajinikanth-starrer was
marketed so heavily that Tamil
films have now been put on the
global map.
Vijay’s Kaavalan has been lapped
up for a record price by an
overseas distributor though his
earlier film did not do well. Then
Manmadhan Ambu, which is
again gearing up for an audio
launch in Singapore, will be
lapped up by overseas
distributors without a second
thought as it is Kamal Haasan in
the lead.
Several producers opine that
Tamil films are now being
recognized in the global market
thanks to the aggressively
marketed Endhiran

100 cows as Diwali Gift at Pollachi

Ilayathalapathy has finished shooting for Kaavalan except for a song, which would be shot at exclusive abroad locales and the movie is all set to be released in the month of Decemeber. The audio of the movie would be released in a couple of days, this month and already Vijay had moved on with the Velayudham team to Pollachi where a song and some important scenes are being shot.

News is that, a small function would be held at Pollachi on thursday morning, where Vijay would be giving off 100 cows to poor and needy people at the place, which would benefit them and also their family.After the function, Vijay would be returning back to chennai on thursday and he would join the Kaavalan team for the final song shoot.

And with post production work going on in a rapid speed, and Kaavalan audio to hit the market very soon, Vijay fans have already gone gaga over him and the expectations are very high this time as its going to be a romantic Vijay would be seen onscreen , who is awaiting not only by his fans, but also by all the people.

விஜய் படத்தை ரீமேக் செய்யும் பிரபுதேவா!

நடிகை நயன்தாராவுடனான கள்ள காதல் விவகாரத்தால் மனைவி ரமலத் போட்ட வழக்கு, இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மகளிர் அமைப்புகளின் எதிப்பு என தற்போது பரபரப்பாக பேசப்படுகிறவர் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் பிரபுதேவா. இவர் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாத் தெறியவில்லை, படு கெத்தாகவே இருக்கிறார் மனுஷன். தற்போது பாலிவுட்டில் அபிஷேக் பச்சன் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். ஏற்கனவே தன்னுடைய இயக்கத்தில் விஜய் நடித்து வெற்றிபெற்ற “போக்கிரி” படத்தை சல்மான் கானை வைத்து “வாண்டட்” என்ற பெயரில் ரீமெக் செய்து வெற்றி கண்டவர் பிரபுதேவா.
இந்த முறையும் மீண்டும் ஒரு விஜய் படத்தை ரீமேக் செய்யவிருக்கிறார் பிரபுதேவா. தரணி இயக்கத்தில் விஜய் நடித்து பட்டயகிளப்பிய “கில்லி” படத்தை அபிஷேக் பச்சனை வைத்து இந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறார். “கில்லி”, “போக்கிரி” ஆகிய இரண்டு படங்களும் தமிழ், தெலுங்கு இரண்டிலும் ஹிட்டடித்த படங்கள். போக்கிரியை இந்தியில் ஹிட்டாக்கிய பிரபுதேவா, இந்த முறை கில்லியை ஹிட்டாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். இந்த படத்தை அபிஷேக் பச்சனின் சொந்த நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது.
தமிழில் இவர் இயக்கியுள்ள “எங்கேயும் காதல்” விரைவில் திரைக்கு வரவுள்ளது. ஜெயம் ரவி ஜோடியாக ஹன்ஷிகா நடித்துள்ள இந்த படத்தை கல்பாத்தி அகோரத்தின் ஏ.ஜி.எஸ்.எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Tuesday, November 2, 2010

காத்திருந்த விஜய், காத்திருக்கும் தனுஷ்!

வழக்கமா ஹீரோயினுக்கு அடம்பிடிப்பவர்கள் ஹீரோக்கள். எனக்கு அந்த நடிகையை ஜோடியா போடுங்க, இந்த நடிகையை புக் பண்ணுங்கன்னு. இதுல சூப்பர் ஸ்டாரும் விதி விலக்கு அல்ல. ஏனெனில் படையப்பாவுல இருந்து ஐஸ்வர்யா ராய்க்கு வலை வீசி வந்தவர் சூப்பர் ஸ்டார். ஆனால் இப்போ எல்லோரும் ஹீரோயினை விட்டுட்டு தன்னுடன் நடிக்கும் சக நடிகருக்காக தவம் கிடக்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த லிஸ்ட்ல டாப்புல இருக்கவர் நம்ம ராஜ்கிரண்.

ஒரு முன்னணி ஹீரோ வாங்குகிற அளவுக்கு கை நிறைய வாங்குகிறார் ராஜ்கிரண். அதில் பைசா குறைந்தாலும் அவரது அடர்ந்த மீசைக்கு கீழே பதுங்கிக் கொள்கிறது புன்னகை. அப்படியிருந்தும் ராஜ்கிரண் கால்ஷீட்டுக்காக கால் கடுக்க நிற்கிறது கோடம்பாக்கம்.

“காவலன்” படத்தில் விஜய்யின் முதலாளியாக நடிப்பவர் ராஜ்கிரண்தான். அசினுக்கு அப்பாவாக என்றும் வைத்துக் கொள்ளலாம். முதலில் இந்த கேரக்டரில் மம்பட்டியான் தியாகராஜனைதான் நடிக்க வைக்க நினைத்தாராம் சித்திக். காவலனின் ஒரிஜனல் படைப்பான பாடிகாட் படத்திலும் தியாகராஜன்தான் அந்த கேரக்டரில் நடித்தார்.

ஆனால் சித்திக்கின் விருப்பத்தில் கட்டையை போட்டதுடன், அவருக்கு பதிலாக ராஜ்கிரண் இருந்தா நல்லாயிருக்குமே என்று சாய்ஸ் தேடியவர் சாட்சாத் விஜய்தான் என்கிறார்கள். பாடிகாட்டில் சிறிது நேரமே வந்து போகிற இந்த கேரக்டரை தமிழில் இன்னும் விரிவு படுத்த சொன்னதும் விஜய்தானாம்.

இப்படி தளபதி மனசில் வலைகட்டி குடியிருக்கும் ராஜ்கிரண் இன்னொரு முன்னணி ஹீரோவின் மனசிலும் இடம் பிடித்துவிட்டார். ஹரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திலும், ராஜ்கிரண் நடிக்கிறார். இவர்தான் நடிக்க வேண்டும் என்பதை ஹரியிடம் தன் விருப்பமாகவே தெரிவித்தாராம் தனுஷ்

விஜய்க்கு எஸ், சல்மானுக்கு நோ-அசின் தடாலடி!

அசின் பல பாலிவுட் ஹீரோக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். கடைசியாக காக்க காக்க ஹிந்தி ரீமேக்கில் ஜோதிகாவின் காதாபாத்திரத்தை நிரப்ப அசின் சரியாக இருப்பார் என்று தயாரிப்பாளர் ஒத்தைக் காலில் நிற்க, சூர்யா பாத்திரத்தை ஏற்ற ஜான் ஆப்ரஹாம் முதலில் அசினுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் அசின் வேண்டாம் என்று தூக்கியடித்தார்.
ஜானின் இந்த பல்டியின் பின்னணியில் அவரது முன்னால் கேர்ள் பிரண்ட் பிபாஷா பாசு இருந்தார் என்று கிசுகிசு கிளம்பி அடங்கியது. ஜானின் பிடிவாததுக்கு மருந்து போட விரும்பிய தயாரிப்பாளர் அசினை தூக்கி விட்டு, அந்த இடத்தில் ஜெனிலியாவை ஒப்பந்தம் செய்தார்.
இப்போது அசினின் முறை… ரெடி படத்துக்காக இலங்கை சென்ற அசின் படப்பிடிப்பு வேலையை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பி வராமல் அகதிகள் முகாம்களுக்கு ராஜபக்‌ஷே மனைவியுடன் சென்றது, தமிழ்நாட்டுத் தமிழர்கள், உலகத் தமிழர்களைப் பெரிதும் அதிருப்தியடைய வைத்தது. இந்நிலையில் பாடிகார்டு தமிழ் ரீமேக்கான “காவலன்” படத்தில் விஜய்யுடன் மூன்றாவது முறையாக அசின் ஜோடி சேர்ந்தார். விஜய் படமென்றாலும் அசின் அந்தப் படத்தில் இருந்ததால் எதிர்ப்பு அதிகரித்தபடியேதான் இருந்தது. இந்த நேரத்தில் தமிழர்கள் தன்மீது கொண்ட கோபத்தைத் தணிக்க சரியான வாய்ப்பு வந்ததும் அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
நடந்தது இதுதான் :
தமிழ், தெலுங்கைத் தொடர்ந்து, பாடிகார்ட் படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்ய இருக்கிறாகள். ரீமேக் செய்பவர் சல்மான் கானின் சகோதரி அல்விரா. சல்மான் கான் இந்தப் படத்துக்கும் மூன்றாவது முறையாக அசினையே ஹீரோயினாகக் கேட்க, சல்மான் மீது கோபத்தில் இருக்கும் தமிழர்களைக் குஷிப்படுத்த இதுதான் சரியான தருணம் என்று எண்ணிய அசின், சல்மானுடன் இனி சேர்ந்து நடிக்கமாட்டேன் என்று அதிகாரபூர்வமாக மறுத்துவிட்டார். இதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம் “மேலும் மேலும் ஒரே ஹீரோவுடன் நடிப்பதை நான் விரும்பவில்லை” என்று. இதனால் சல்மான் செம டென்ஷனாகியிருக்கிறாராம்.
அசின் விஜய்யுடன் மூன்றாவது முறையாக நடிப்பதை மறந்துவிட்டுப் பேசுவதிலிருந்தே, தமிழர்களிடம் நல்ல பெயர் வாங்கவே சல்மானுக்கு மறுத்திருக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்

Vijay is Boominathan

“The name of the character Vijay plays in ‘Kavalan’ is Boominathan and everyone watching the film would love something about his role,” says sources close to ‘Kavalan’ unit.

“It can be said that Vijay’s character in the film, which is soft and lively, could remind the roles he played in ‘Kadhalukku Mariyadhai’, ‘Thullatha Manamum Thullum’ and ‘Friends’,” sources further say.

“At the same time, there will be enough scope for action,” they say and add: “Because, director Siddique has made little changes to the original story keeping in mind the action hero image of Vijay.”

A remake of Malayalam hit ‘Bodyguard’, the other two strengths of ‘Kavalan’ are Vadivelu and Asin. “Besides, Vidyasagar’s music is also going to be one of the highlights of the movie,” sources conclude.

ANUSHKA RETURNS WITH ILAYATHALAPATHY ONCE AGAIN:


After conquering the hearts of Telugu audience, Anushka Shetty seems to be heading for Kollywood to do the same. Now, she has bagged to big projects to her kitty.
Anushka has given her nod to act in Lingusamy’s upcoming film Vettai and Vijay’s 53rd film, which is directed by Vikr@m Kumar. Both the movies are scheduled to hit the screens in 2011.
Vettai also features M@dh@van and @ry@ in the leads. The movie is produced by Dhaynidhi Alagiri of Cloud Nine Movies. It has Yuvan Shankar Raja’s music, Nirav Shah’s cinematography and Anthony Gonsalves editing. Whereas, Vikram Kumar’s film is produced by A.M. Rathnam of Sri $urya Movies and the director is yet to finalize the other cast and crew.

Girl in Twist of ‘Kaavalan’ Climax


Vijay’s next release ‘Kaavalan’ is completed now with few patch-up works pending. One can expect Vijay ’s upcoming film ‘Kaavalan’ to be a turning point in his career. The actor’s previous being the most clichéd commercial flicks, it’s time for the actor to change his tracks. ‘Kaavalan’ will be an emotional romantic story that revolves around just three characters. Mithra Kurian made her debut in film industry through the original version ‘Bodyguard’.

Guess how this girl is gonna be the twist in the ‘ Kaavalan’ climax?
According to the sources, the film has Vijay playing the role of Asin ’s bodyguard. To make sure that his daughter isn’t attacked by his opponents, he asks Vijay to accompany her by studying in the same class. Mithra Kurian haps to be the close friend of Asin and she too stays with her. To divert Vijay ’s attention from her, she invents a plan of making prank call of a girl. But once she gets to know about Vijay ’s respect and value for her, she falls in love with him despites being engaged to a London based NRI.
The twist that waits in the climax will really struck as in absolute shock that occurs through Mithra Kurian.

வித்தியசமான கேரக்டரில் விஜய்!

ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் வேலாயுதம். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்சிகா மோத்வானி நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். படத்தை பற்றி ஜெயம் ராஜா கூறுகையில் "'வேலாயுதம்' படத்தில் இருவித கேரக்டரில் நடிக்கிறார் விஜய். விஜய் இருவித கேரக்டர்களையும் மிகவும் சுவாரசியமாக அமைத்துள்ளேன்" என்றார்

Kaavalan Audio Songs Release Date Nov 14


Vijay’s ‘Kaavalan’ is finally completed and the post production works have started now. Although Vijay ’s previous films were average crossers in Tamil Nadu, this film has been sold out for a record-breaking price in overseas. Producer Sakthi Chidambaram, who acquired the rights of this film instantly wanted to release the film ’s music in Malaysia.

However, Vijay being a simple person insisted that the audio launch shall be done in Chennai itself just to avoid unwanted publicities for the film. It is reported that Vijay will honor music director Vidhyasagar as ‘Kaavalan’ is his 245th film. According to the sources, the film’s music is expected to be launched on November 14..