Thursday, December 2, 2010

காவலன்-புதிய தகவல்கள்


*காவலன் பஞ்ச் வசனம் :ஆசை பட்டு அடைவதற்க்கு இது பணம் இல்ல குணம்,அது பிறப்பிலே வரணும்.

*வடிவேலின் பழைய காமெடியான "ஆணியே புடுங்க வேணாம்" போன்ற புதிய நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

*பாங்கொக் படபிடிப்பில் விஜய் தனது படங்களில் டூப் இல்லாமல் 
சண்டைகாட்சிகளில் நடித்தமைக்காக காவலன் படத்தின் கலை இயக்குனர் விஜய்க்கு 
ஒரு பரிசு கொடுத்தாராம்.

*மேட்டுப்பாளையம் படப்பிடிப்பில் ஓடும் ரயிலில் விஜய் இறங்குவது போன்ற ஒரு 
காட்சியாம் அதை படக்குழுவினர் டூப் மூலம் செய்யலாம் என இருக்க விஜய் தானே 
அந்த ஆபத்தான சீன்னில் நடித்து படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்தாராம்.

*புனே படப்பிடிப்பில் படக்குழுவினர் ஒரு அடர்ந்த காட்டு பகுதியில் 
தங்கியிருந்தனர்.அங்கு பாம்புகளின் நடமாட்டத்தினை கண்டு பயந்தனர் விஜய் 
அவர்களை ஆசுவாச படுத்தி படப்பிடிப்பை முடித்துக்கொடுத்தராம்.

*படத்தின் பாடல் காட்சி ஓன்று மலேசியாவில் நடுகடலில் ( 30 km தொலைவில்) படபிடிக்கபட்டதாம்.

*ஒரு முறை ராஜ்கிரண் டப்பிங்கின் போது படத்தில் வரும் ஒரு காட்சியை 
பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி விட்டாராம் பின்னர் மூன்று மணி நேரம்
ரிலாக்ஸ் செய்து அன்றைய டப்பிங்கை முடித்து கொடுத்தாராம்.

*படத்தின் இறுதி இருபது நிமிடங்கள் படத்தின் ஹைலைட் ஆக இருக்கும் என இயக்குனர் கூறுகின்றார்.

*அசினால் கால்சீட் பிரச்சனை வந்த போதிலும் விஜய் பொறுமையாக இருந்து படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்தாராம் விஜய்.
*மேட்டுப்பாளையம் படப்பிடிப்பில் விஜயை பார்க்க மக்கள் திரண்ட போது 
படப்பிடிப்பை அமைதியான முறையில் நடைபெற மக்களை மைக் மூலம் மக்களை பலமுறை 
கேட்டு கொண்டாராம்

1 comment:

  1. Hii ILAYA THALAPATHY Fanzzz, plz vote for our Thalapathy for getting first rank in Top 10 Actors poll in the following website., Prove our Fan Base Strength.


    http://cinema.dinakaran.com/survey/Pollinner.aspx?catid=1

    ReplyDelete