Saturday, October 2, 2010

அஜித்துக்கு வாழ்க்கை கொடுப்பாரா விஜய்?




kolly woodil புதிதாக ஒரு production company ஆரம்பிக்க போகும் அஜித்., தன் தயாரிப்பில் விஜய்யே நடிக்க அழைக்க போகிறாராம்., தன் படங்களின் தொடர் தோல்வி.,நண்பர்கள் இயக்குனர்களிடம் ஏற்பட்டுள்ள மன கசப்பால் மிகுந்த வேதனையுளும் நஷ்டத்திலும் இருக்கிறார் அஜித்., விஜயோ கைகளில் பல புதிய படங்களை வைத்துக்கொண்டுள்ளார் அதிலும் இன்றைய தினத்தில் கடனாளிகளாக உள்ள பல தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து கொடுத்து அவர்களை வாழவைக்க காத்திருக்கிறார் விஜய்...
இப்படி இருக்க தன் சக போட்டி நடிகரான அஜித்தின் கோரிக்கைக்கு செவி கொடுப்பாரா.,அவரையும் வாழ வைப்பாரா.., காலம் பதில் சொல்லும்....(மண்ண நம்பி வேரு!!! விண்ண நம்பி ஆறு!!! விஜய நம்பி யாரும் கேட்டதில்ல பாரு!!!!)

No comments:

Post a Comment